தஜ்வீத் சட்டம்
بسم الله الرحمن الرحيم
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيْلَا
சுகூன் உள்ள நூனும் தன்வீனும்
சுகூன் உள்ள நூன் - نْ
தன்வீன் ٌ- ٍ - ً
இள்ஹாருடைய சட்டம்اِظْهَارٌ -
சுகூன் உள்ள நூனுக்குப்பின் نْ) ( அல்லது தன்வீனுக்குப் பின் ٌ-ًٍ இள்ஹாருடைய எழுத்துக்களில் ஒன்று வருமானால் சுகூன் உள்ள நூனை அல்லது தன்வீனை வெளிப்படுத்தி ஓதுதல் வேண்டும்.
இள்ஹாருடைய உறுபுகள் – 06
ء- ه –ع- غ- ح – خ
نْ
ء- مَنْ آمَنَ
ه- اِنْ هُوَ
ع- مِنْ عَلِيْمٍ
غ- مِنْ غِلٍّ
ح- مِنْ حَسَنَةٍ
خ - مِنْ خَيْرٍ
தன்வீன்ً ٍ ٌ
ء- رَسُوْلٌ اَمِيْنٌ
ه- جُرُفٍ هَارٍ
ع – سَمِيْعٌ عَلِيْمٍ
غ- عَزِيْزٌ غَفُوْرٌ
ح- عَلِيْمٌ حَكِيْمٌ
خ - قَوْمٌ خَصِمُوْنَ
இஃபாவின் சட்டம் اِخْفاء
இஃபா வென்றால் சுகூனுள்ள நூனுக்குப் பின் அல்லது தன்வீனுக்குப்பின் இஃபாவுடைய எழுத்துக்களில் ஒன்று வந்தால் அதை இஃபா செய்து (மூக்கில் மறைத்து ஓத வேண்டும்)
இஃபாவுடைய எமுத்துக்கள் – 15 அவைகளாவென
ت - ث - ج - د - ذ - ز - س - ش - ص - ض - ط - ظ - ف - ق – ك
نْ-ت/ لَنْ تَفْعَلُوْ نْ-ز/ فَمَنْ زُحْزِح نْ-ط/ مِنْ طِيْنًٍ-ٌ/ قَوْمٌ تَجْحَلُوْنَ ٍ-ٌ/ صَعِيْدًا زَلَقًا ً-ٌ-/ صَعِيْدًا طَيِّبًانْ-ث/ مِنْ ثَمَرَةٍ نْ- س/ مِنْ سُلْطَانٍ نْ-ظ/ مِنْ ظَلَمٍ
ً-ٌ/ مَاءًا ثَجَّجَا ً-ٌ/ قَوْلًا سَدِيْدًا ً-ٌ/ ظِلَّا ظلِيْلًانْ-ج/ مَنْ جَاء نْ- ش/ مَنْ شَكَرَ نْ-ف/ مِنْ فوْرِهِمًْ-ٌ/ صعِيْدًا جُرُزَا ً-ٌ / شَيْءٍ شَهِيْدَا ً-ٌ/ قَوْمٌ فَاسِقُوْنَنْ-رَ/ مِنْ دُبُرٍ نْ-ص/ مِنْ صِيَامٍ نْ-ق/ مِنْ قَبْلًُ-ٌ / كَأْسًا دِهَاقَا ً-ٌ/ قَوْمٌ صَالِحُوْنَ ً-ٌ/ رِزْقًا قَالُوْانْ-ذ/ مِنْ دَالِكَ نْ-ض/ لِمَنْ ضَلَّ نْ-ك/ اِنْ كَانَ
ً-ٌ/ ظِلٍّ ذِيْ ً-ٌ/ عَذَابًا ضِعْفًا ً-ٌ/ بِدَمٍ كَذِبٍ
குறிப்பு-
اللهஎன்ற வார்த்தைக்கு முன் ِவந்தால் மெல்லினகாக ஓதுதல் வேண்டும். اللهஎன்ற வார்த்தைக்கு முன் ً-ٌ வந்தால் வல்லினமாக ஓதுதல் வேண்டும்.
உதாரணம்- வல்லினம் رَسُوْلُ اللهِ மெல்லினம்- بِاللهِ
இத்ஙாமின் சட்டம் اِدْغَامٌ
இத்ஙாம் என்றால் ஓர் எழுத்தை இன்னேர் எழுத்துடன் இணைப்பதை இத்ஙாம் என்று சொல்லப்படும். இத்ஙாமுடைய எழுத்துக்கள் يَرْمَلُوْنَ என்பதில் உள்ள ي ر م ل ونஎன்னும் 06 எழுத்துக்களாகும். சுகூனுள்ள நூனுக்குப் பின் அல்லது தன்வீனுக்குப்பின் இத்ஙாமுடைய எழுத்துக்களில் ஒன்று வந்தால் சேர்த்து ஓதுதல் வேண்டும். ي وم نஆகிய எழுத்துக்களை ராகத்துடன் சேர்த்து ஓதுதல் வேண்டும். ل ر ஆகிய இரு எழுத்துக்களையும் ராகம் இன்றி சேர்த்து ஓதுதல் வேண்டும்.
உதாரணம் –
ராகத்துடன் சேர்த்து ஓதுவதற்கு- 04 எழுத்துக்களுக்கும் உதாரணம்.
نْ- ي / مَنْ يَّقُوْلُ
نْ- و/ مِنْ وَّالْ .
نْ-م/ مِنْ مَّالٍ
نْ-ن/ مِنْ نَّفْعِهِ
ً – ٍ/ خَيْرًا يَّرَهُ.
ً-ٍ هُزُوًا وَّلَعِبًا
ً ٌ/ قَوْمٌ مُّسْرِفُوْنَ
ً ٍ / سُلْطَا نًا نَّصِيْرًا
ராகம் இன்றி சேர்த்த ஓதுவதற்கு – 02 எழுத்துக்களுக்கும் உதாரணம்.
نْ- ر/مِنْ رَّبِّكَ .
ً- ر/ غَفُوْرٌالرَّحِيْمٍ .
نْ-ل/ مِنْ لَّدُنْكَ .
ً-ل/ هُدًى الِّلْمُتَّقِيْنَ
(بُنْيَانٌ- قِنْوَانٌ - صِنْوَانٌ – دُنْيَا)
ஆகிய வார்த்தைகளில் சுகூன் உள்ள நூனை வெளியாக்கி ஓதுதல் வேண்டும்.
இக்லாபின் சட்டம் اِقْلَابٌ
இக்லாப் என்றால் புரட்டுதல் இக்லாபுடைய எழுத்து ب என்ற எழுத்து ஒன்றுதான். சுகூனுள்ள நூனுக்குப்பின் அல்லது தன்வீனுக்குப்பின் இக்லாபுடைய எழுத்து ب வந்தால் சுகூன் உள்ள நூனை அல்லது தன்வீனை மீமாக மாற்றி ( م ) ராகத்துடன் ஓதுதல் வேண்டும்.
خَبِيْرًا بَصِيْرَا , مِنْ بَيْنِ (ب) உதாரணம்-
குறிப்பு –
இவ்வாறான இடங்களில் பெரும்பாழும் குர்ஆனில் சிரிய மீம் ஒன்று எழுதப்பட்டிருக்கும் இதை இக்லாபுடைய அடையாளம் என்று கூரப்படும்.
கல்கலா எழுத்துக்களின் சட்ட خَلْقَلَةٌ
கல்கலாவுடைய எழுத்துக்கள் 5 அவைகளாவன–ق– ط - ب-ج د இவற்றின் தொகுப்பு قُطْبُ جَدُّ என்பதாகும். சுகூனுடைய நிலைமையில் அல்லது நிப்பாட்டும்போது இந்த 05 எழுத்துக்களில் ஒன்று வருமானால் கலக்கி ஓதுதல் வேண்டும் .அதாவது அசைத்து ஓதுதல் வேண்டும். சுகூனுடைய நிலையில் குறைவாக கலக்கியும் நிப்பாட்டும்போது அதிகமாக கலக்கியும் ஓதுதல் வேண்டும். முந்தியதை கல்கலா சுஃறா என்றும் பிந்தியதை கல்கலா குப்றா என்றும் சொல்லப்படும்.
உதாரணம்-
சுகினின் நிலை مِقْدَارْ (ق) கல்கலா சுஃறா
நிப்பாட்டும் நிலை مِيْثَاقْகல்கலா குப்றா –
சுகூனின் நிலை مَطْلُوْبْ(ط)க- சுஃறா
நிப்பாட்டும் நிலை مُحِيْطْ க குப்றா
اَبْتَرْ(ب)க சுஃறா
நிப்பாட்டும் நிலை عِقَابْக குப்றா
اَجْرْ(ج)சுஃறா
நிப்பாட்டும் நிலை بَهِيْجْக. குப்றா
(اَدْنَى) (د)க. சுஃறா
நிப்பாட்டும் நிலை أحَدْக. குப்றா அல்குர்ஆனில் காணப்படும் கணித அதிசயங்கள்
நாள் என அல்குர்ஆனிலே 365தடவையும்
நாட்கள் என30தடவையும்
மாதம் என12தடவையும்
கூறப்பட்டுள்ளன.
உலகம் என்ற சொல்லும் மறுமை என்ற சொல்லும் 115தடவைகள் சொல்லப்பட்டுள்ளன
ஷைத்தான் மலக்குகள் என்ற சொல்லும் 88 115தடவைகள் சொல்லப்பட்டுள்ளன
சுவர்க்கம், நரகம் என்ற சொற்கள் 77 தடவை சொல்லப்பட்டுள்ளன
தீயோர் என்ற சொல் 3தடவையும் நல்லோர் என்ற சொல் தீயோர் என்ற சொல்லின் இருமடங்காக 6தடவையும் சொல்லப்பட்டுள்ளன
சோதனை என்ற சொல்லும் நன்றி என்ற சொல்லும் 75 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
அன்பு என்ற சொல்லும் வழிபாடு என்ற சொல்லும் 83 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
ஆண் என்ற சொல்லும் பெண் என்ற சொல்லும் 23தடைவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
(இன்றை விஞ்ஞானிகளால் நிறமுர்த்தி விகிதம் 23:23 என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் 1400வருடங்களுக்கு முன்னர் அதனைப்பற்றி சொல்லியுள்ளது அல்குர்ஆன்)
சூரியன் மற்றும் ஒளி 33 தடவைகள் காணப்பட்டுள்ளது.
தொழுகை என்ற சொல் 5தடவை…ஒரு நாளின் தொழுகை
கடுமை கஷ்டம் 115தடவை குறிப்பிடப்பட்டுள்ளன
ஸகாத் பரகத் என்ற சொல் 32தடவை குறிப்பிடப்பட்டுள்ளன
செல்வம் என்ற சொல்26தடவையும் ஏழ்மை என்ற சொல் 13தடவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் என்ற சொல் 13தடவையும் கடல் எனும் சொல் 32தடைவையும் காணப்படுகின்றது.
(13/45 – 28.888
(32/45 – 71.111
தற்கால விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படுகின்ற நிலம் கடல் ஆகியவற்றின் விகிதம்.
மனிதன் என்ற சொல் 65தடவைக்காணப்படுகின்றது.
மண் – 17
கரு – 06
என்பு – 15
இந்திரியத்துளி – 12
சதைக்கட்டி – 03
சதை -12
மொத்தம் – 65
%yk; : my;`]dhj; 2007> ,jo; – 02
உலகம் என்ற சொல்லும் மறுமை என்ற சொல்லும் 115தடவைகள் சொல்லப்பட்டுள்ளன
ஷைத்தான் மலக்குகள் என்ற சொல்லும் 88 115தடவைகள் சொல்லப்பட்டுள்ளன
சுவர்க்கம், நரகம் என்ற சொற்கள் 77 தடவை சொல்லப்பட்டுள்ளன
தீயோர் என்ற சொல் 3தடவையும் நல்லோர் என்ற சொல் தீயோர் என்ற சொல்லின் இருமடங்காக 6தடவையும் சொல்லப்பட்டுள்ளன
சோதனை என்ற சொல்லும் நன்றி என்ற சொல்லும் 75 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
அன்பு என்ற சொல்லும் வழிபாடு என்ற சொல்லும் 83 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
ஆண் என்ற சொல்லும் பெண் என்ற சொல்லும் 23தடைவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
(இன்றை விஞ்ஞானிகளால் நிறமுர்த்தி விகிதம் 23:23 என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் 1400வருடங்களுக்கு முன்னர் அதனைப்பற்றி சொல்லியுள்ளது அல்குர்ஆன்)
சூரியன் மற்றும் ஒளி 33 தடவைகள் காணப்பட்டுள்ளது.
தொழுகை என்ற சொல் 5தடவை…ஒரு நாளின் தொழுகை
கடுமை கஷ்டம் 115தடவை குறிப்பிடப்பட்டுள்ளன
ஸகாத் பரகத் என்ற சொல் 32தடவை குறிப்பிடப்பட்டுள்ளன
செல்வம் என்ற சொல்26தடவையும் ஏழ்மை என்ற சொல் 13தடவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் என்ற சொல் 13தடவையும் கடல் எனும் சொல் 32தடைவையும் காணப்படுகின்றது.
(13/45 – 28.888
(32/45 – 71.111
தற்கால விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படுகின்ற நிலம் கடல் ஆகியவற்றின் விகிதம்.
மனிதன் என்ற சொல் 65தடவைக்காணப்படுகின்றது.
மண் – 17
கரு – 06
என்பு – 15
இந்திரியத்துளி – 12
சதைக்கட்டி – 03
சதை -12
மொத்தம் – 65
%yk; : my;`]dhj; 2007> ,jo; – 02
அல்குர்ஆனில்
இடம்பெற்ற துஆக்கள்
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள்
இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக
நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" .
(2:127)
|
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا
أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ
عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
"எங்கள்
இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும்
முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை
முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி
வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக,
எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக,
நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும்
இருக்கின்றாய்." (2:128)
|
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள்
இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக.
மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக)
நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)
|
رَبَّنَا
أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا
عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப்
பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக!
காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!"
(2:250)
|
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ
أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து
எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும்
பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக)
ஆக்கியருள்வாயாக! 25:74
|
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى
الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ
طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ
أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள்
இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று
எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள்
சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!
எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே
எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள்
வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
|
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ
لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள்
இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து)
தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு
(ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங்
கொடையாளியாவாய்! (3:8)
|
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ
اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள்
இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு
நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ்
வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)
|
رَبَّنَا
إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ
النَّارِ
"எங்கள்
இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்;
எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின்
வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)
|
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ
فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள்
இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய)
இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு)
சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!"
(3:53)
|
ربَّنَا
اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ
أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள்
இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு
மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை
உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு
எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக".
(3:147)
|
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ
النَّارِ
"எங்கள்
இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா
தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக்
காத்தருள்வாயாக!" . (3:191)
|
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا
لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை
நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு
உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)
|
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ
آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا
ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ
الأبْرَارِ
"எங்கள்
இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின்
பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்;
"எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள்
தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய
ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!".
(3:193)
|
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا
يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள்
இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை
எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது
இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.
(3:194)
|
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا
وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள்
இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை
மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)
|
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
"எங்கள்
இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" .
(7:47)
|
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள்
இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக
முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி),
மரணிக்கச் செய்வாயாக!. (7:126)
|
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
எங்கள்
இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை
ஆளாக்கிவிடாதே!" . (10:85)
|
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا
يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
"எங்கள்
இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள்
பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ,
மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக
இல்லை." (14:38)
|
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ
يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும்
கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" .
(14:41)
|
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ
أَمْرِنَا رَشَدًا
"எங்கள்
இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும்
நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித்
தருவாயாக!" . (18:10)
|
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ
الرَّاحِمِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள்
குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக!
கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)
|
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ
لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ
الْجَحِيمِ
"எங்கள்
இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும்
சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப்
பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக
வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)
|
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا
بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ
آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு
முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக,
அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை
ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்,
கிருபை மிக்கவன்" . (59:10)
|
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ
الْمَصِيرُ
"எங்கள்
இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள்
உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும்
இருக்கிறது," (60:4)
|
رَبَّنَا
أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ
شَيْءٍ قَدِيرٌ
"எங்கள்
இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி
வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ
எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)
|
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ
خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள்
இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான
தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்
7:89
|
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும்
இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக
இருக்கிறோம் 44:12
|
رَبِّ
اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا
وَتَقَبَّلْ دُعَاء
("என்) இறைவனே! தொழுகையை
நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும்
ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக்
கொள்வாயாக!"
(14:40)
அல்குர்ஆனில்
1) பிஸ்மியுடன் ஆரம்பிக்காத அத்தியாயம் ?
சூறதுத் தௌபா 2) பிஸ்மி இரண்டு தவைகள் இடம்பெறும் அத்தியாயம் ? சூறதுந் நம்ல் 3) ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்று வரும் அத்தியாயம் ? சூறது முஜாதலா 4) அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள் ? 25 5) அல் குர் ஆனில் மிக நீன்ட அத்தியாயம் ? சூறத்துல் பகரா (286) 6) அல் குர் ஆனில் மிகச் சிறிய சூறா ? சூறத்துல் கெளதர் (3) 7) மக்கி சூறாக்கள் ? 86 8) மதனி சூறாக்கள் ? 26 9) ஐன்கள் ? 558 10) மன்சில்கள் ? 7 11) ஸஜதா உடைய இடங்கள் ? 15 12) சூறாக்கள் ? 114 13) வசனங்கள் ? 6666 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக