புதன், 9 ஏப்ரல், 2014

விலை அதிகரிப்பு

வியாழன்  நள்ளிரவு முதல் அரிசி மீதான நிர்ணய விலை அமுல்படுத்தப்படவுள்ளது


இதன்படி,
ஒரு கிலோ வௌ்ளைப் பச்சை அரிசி 66 ரூபாவிற்கும்
சிவப்பு பச்சை அரிசி 60 ரூபாவிற்கும்
வௌ்ளை நாட்டரிசி 68 ரூபாவிற்கும்
சிவப்பு நாட்டரிசி 66 ரூபாவிற்கும்
சம்பா 77 ரூபாவிற்கும் நிர்ணய விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக