அக்குறணையில் அதிசயமான ஒரு கொடிக்கிழங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அக்குறணை, குருகொடை சுலைமான்கந்த வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ. அமானுல்லாவின் வீட்டுத் தோட்டத்தில் சுமார் 300 கிலோவிற்கும் மேற்பட்ட எடையுள்ள டைநோசர் வடிவில் இராட்சத கொடிக் கிழங்கு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன் இது நடப்பட்டதாகவும் கடந்த மூன்று தினங்களாக கிழங்கை அகழ்ந்து எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாப் அமானுல்லா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக